கண்களில் அடையாளம் காணலாம்
வேட்டையாடும் விலங்கு - வேட்டையாடப்படும் விலங்கு
புலி, நரி போன்ற வேட்டையாடும் விலங்குகளின் கண்கள் அவற்றின் முகத்தில் முன்பகுதியில் இருக்கும்.
- தங்கள் கண்களுக்கு முன்பு உள்ள மிருகத்தை மட்டுமே காண்பதற்கு
மான், முயல் போன்ற வேட்டையாடப்படும் விலங்குகளின் கண்கள் அவற்றின் தலையின் பக்கவாட்டுப் பகுதியில் இருக்கும்.
- எந்தத் திசையிலிருந்தும் எதிரி வந்தால், அவற்றால் பார்த்துத் தப்பித்து ஓட முடியும்.
No comments:
Post a Comment